புதன், 31 டிசம்பர், 2008
வெள்ளி, 26 டிசம்பர், 2008
வியாழன், 25 டிசம்பர், 2008
தட்சிணாமூர்த்தி மந்திரம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரக
குரு சாஸ்த்தா பரபிரம்மா தஸ்மை
ஸ்ரீ குருவே நமக;
குரு தேவோ மகேஸ்வரக
குரு சாஸ்த்தா பரபிரம்மா தஸ்மை
ஸ்ரீ குருவே நமக;
காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புஉவ சுவக;
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமகி தீயோ யோன ப்ரசோதயாத்
ஓம் பூர் புஉவ சுவக;
தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமகி தீயோ யோன ப்ரசோதயாத்
சனி, 20 டிசம்பர், 2008
அம்மா அம்மா என்னம்மா
அம்மா
அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருனை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்
குள்ள வாத்து
குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து
சின்னப் பூனை
சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப் பாயும் பூனையாம்
கன்னங்கரியப் பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்
மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்
அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருனை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எல்லாம் புகழ்ந்திடுவேன்
குள்ள வாத்து
குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து
சின்னப் பூனை
சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப் பாயும் பூனையாம்
கன்னங்கரியப் பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்
மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் தின்னலாம்
ஒரு தெய்வம் தந்த பூவே!
ஒரு தெய்வம் தந்த பூவே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!
விடுகதைகள்
விடுகதைகள்
1. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
வெண்டிக்காய்
2. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
நிழல்
3. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்
4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
மிளகாய்
5. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்
6. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காற்று
7. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
பென்சில்
8. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி
9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
முட்டை
10. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
11. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல்நீர்
12. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்
13. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சி
1. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
வெண்டிக்காய்
2. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
நிழல்
3. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்
4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
மிளகாய்
5. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்
6. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காற்று
7. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
பென்சில்
8. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி
9. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
முட்டை
10. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
11. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல்நீர்
12. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்
13. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சி
A Little Old Man
A Little Old Man
little old man and I fell out;
How shall we bring this matter about?
Bring it about as well as you can;
Get you gone, you little old man.
little old man and I fell out;
How shall we bring this matter about?
Bring it about as well as you can;
Get you gone, you little old man.
A Kiss When I Wake
A Kiss When I Wake
A kiss when I wake in the morning
A kiss when I go to bed,
A kiss when I burn my fingers,
A kiss when I bump my head.
A kiss when my bath begins
A kiss when my bath is over,
My mamma is as full of kisses
As nurse is full of pins.
A kiss when I pull her hair,
A kiss when I play with my rattle;
She covered me all over with kisses
The day that I fell down stair.
A kiss when I give her trouble,
A kiss when I give her joy;
There's nothing like mamma's kisses
To her own little baby boy
A kiss when I wake in the morning
A kiss when I go to bed,
A kiss when I burn my fingers,
A kiss when I bump my head.
A kiss when my bath begins
A kiss when my bath is over,
My mamma is as full of kisses
As nurse is full of pins.
A kiss when I pull her hair,
A kiss when I play with my rattle;
She covered me all over with kisses
The day that I fell down stair.
A kiss when I give her trouble,
A kiss when I give her joy;
There's nothing like mamma's kisses
To her own little baby boy
செவ்வாய், 16 டிசம்பர், 2008
3 மென்புத்தகங்கள் உங்களுக்காக
வெற்றிகரமான மின் வணிகத்துக்கு 5 வழிகள் : 5 Steps to Successful E-Commerce
அடோபி போட்டோஷாப் - குறுக்குவழிச் சாவிகளின் தொகுப்பு : Adobe Photoshop short cut keys.
R.E. Asher and E.Annamalai இருவரின் பங்கேற்பில் ஆரம்பநிலைத் தமிழ் கற்றல் ஆங்கிலம் வாயிலாக. : Colloquial Tamil.
இணையிறக்கச் சுட்டிகள் கீழே:
வெற்றிகரமான மின் வணிகத்துக்கு 5 வழிகள் : 5 Steps to Successful E-Commerce
அடோபி போட்டோஷாப் - குறுக்குவழிச் சாவிகளின் தொகுப்பு : Adobe Photoshop short cut keys.
R.E. Asher and E.Annamalai இருவரின் பங்கேற்பில் ஆரம்பநிலைத் தமிழ் கற்றல் ஆங்கிலம் வாயிலாக. : Colloquial Tamil.
இணையிறக்கச் சுட்டிகள் கீழே:
ஆத்திச்சூடி,திருக்குறள், சிலப்பதிகாரம் இன்னும் பல நம் காவிய புத்தகங்கள் இப்பொழுது கைபேசியிலும் படிக்கும் வண்ணம் வருகிறது.
இதோ இங்கே
http://www.fublish.com/beta/browse
என்ன பதிவு பண்ண வேண்டும்.
இதோ இங்கே
http://www.fublish.com/beta/browse
என்ன பதிவு பண்ண வேண்டும்.
குழந்தைகளுக்கு பிடித்த Children Comic புத்தகங்கள்
http://www.kelvi.net/books/comics/index.php
குழந்தைகளுக்கு பிடித்த Children Comic (ஆக்கிலத்தில்) புத்தகங்கள் இங்கு நிறைய உள்ளது. இது போக 50க்கும் மேற்பட்ட Comic புத்தகங்கள் உள்ளது. ஆனால் எல்லாம் தனி தனி பக்கங்களாக JPEG வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது.
SNOW WHITE AND THE SEVEN DWARFS
THE UGLY DUCKLING
Hans Christian Anderson
THE PIED PIPER
Jack and the Beanstalk
Sleeping Beauty
Fri 14 Nov 2008 02:43:16 AM MST
Three Little Pigs
Beauty and the Beast
Goldilocks and the Three Bears
Little Red Riding Hood
CINDERELLA ...........
http://www.kelvi.net/books/comics/index.php
படித்து சொல்லுங்கள் எல்லோருக்கும்.
குழந்தைகளுக்கு பிடித்த Children Comic (ஆக்கிலத்தில்) புத்தகங்கள் இங்கு நிறைய உள்ளது. இது போக 50க்கும் மேற்பட்ட Comic புத்தகங்கள் உள்ளது. ஆனால் எல்லாம் தனி தனி பக்கங்களாக JPEG வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது.
SNOW WHITE AND THE SEVEN DWARFS
THE UGLY DUCKLING
Hans Christian Anderson
THE PIED PIPER
Jack and the Beanstalk
Sleeping Beauty
Fri 14 Nov 2008 02:43:16 AM MST
Three Little Pigs
Beauty and the Beast
Goldilocks and the Three Bears
Little Red Riding Hood
CINDERELLA ...........
http://www.kelvi.net/books/comics/index.php
படித்து சொல்லுங்கள் எல்லோருக்கும்.
வெள்ளி, 12 டிசம்பர், 2008
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி
ஊத்தப்பல்லு ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி
அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி
சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி
வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு
போடீ மாரி
தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி
தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி
கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி
ச்சூ ச்சூ மாரி
படம்: பூ
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி
ஊத்தப்பல்லு ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி
அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி
சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி
வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு
போடீ மாரி
தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி
பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி
தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி
கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி
ச்சூ ச்சூ மாரி
படம்: பூ
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி
நாட்டினரின் பெயர்களும், ஒலிவடிவில் உச்சரிப்பும்
நான் பார்த்த ஒரு வித்தியாசமான இணையத்தளம் இது :
http://www.howtosaythatname.com/
இந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின்
ஒலிவடிவத்துடன் கொடுத்துள்ளனர்.
பெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான
உச்சரிப்பில் தெளிவாகக் கேட்கிறது.
சைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும்,
ஒலிவடிவில் உச்சரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.
http://www.howtosaythatname.com/
இந்தத்தளத்தில் ஒவ்வொரு நாட்டினரின் பெயர்களையும் அவற்றின் உச்சரிப்பின்
ஒலிவடிவத்துடன் கொடுத்துள்ளனர்.
பெயர்களுக்கு எதிரே உள்ள ஒலிப்பானில் அழுத்தினால் அந்தப் பெயர் அழகான
உச்சரிப்பில் தெளிவாகக் கேட்கிறது.
சைனீஸ் முதல் வியட்னாமீஸ் வரை குறிப்பிட்ட நாட்டினரின் பெயர்களும்,
ஒலிவடிவில் உச்சரிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.
செவ்வாய், 9 டிசம்பர், 2008
இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் இல்லாமல் எந்த தகவல் தொழில் நுட்பமும் இல்லை. அந்த அளவுக்கு ஆங்கிலத்தின் பயன் மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால் இன்று இணைய வழி ஆங்கில பயிற்சியானது மிகவும் பிரபலமாகி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ஆங்கிலம் வலைப்பூக்கள் இந்த வலையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான தமிழ் வழி பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வலைப்பதிவில் ஒலி வடிவமாகவும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த முறையானது மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இந்த வலைப்பூக்களை பயன்ப்படுத்தினால் மீண்டும் ,மீண்டும் பயன்ப்படுத்த ஆர்வம் அதிகரிக்கும்.
http://www.aangilam.blogspot.com/
http://www.aangilam.blogspot.com/
ஞாயிறு, 23 நவம்பர், 2008
தொட்டா சிணுங்கி


அப்பாவும் நானும் ஆத்துக்கு (ஆறு) போயிருந்தோம்
அங்க எங்கப்பா ஒரு செடிய காமிச்சு பட்டூ இதான் தொட்டாச்சிணுங்கினு சொன்னாங்க.
ஆமா தொட்டா உன்ன மாதிரி சினுங்கும்னு சொன்னாங்க,
முள்ளு இருந்துச்சா, எனக்கு தொட பயாமிருந்துச்சு, அப்பறம் தொட்டு பாத்தேன், அட தொட்ட உடனே இலையெல்லாம் சுருங்கிடுச்சு.
நீங்களும் படத்த பாருங்க.
வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்னு கேட்டா ஆத்துல தண்ணி அதிகமா இருக்கிற எடத்துலதான் வரும்னு சொல்லிட்டாங்க அப்பா.
செவ்வாய், 4 நவம்பர், 2008
ஈ- காமிக்ஸ் தமிழ்ல
அப்புறம் எல்லாருக்கும் ஒரு விசயம் சொல்லபோறன்,
அது என்னன்னா ......
எல்லாருக்கும் காமிக்ஸ்னா ரெம்ப புடிக்கும்னு எனக்கு தெரியு, அதனால எங்கப்பா கிட்ட நச்சி ஒருவழியா அவரும் ஒரு எடத்த பாத்து எனக்கும் எடுத்து தந்தார், அதுல கலரிங் பண்றது, பஜில், அப்புற ஈ- காமிக்ஸ் தமிழ்ல, ஆங்கிலத்தில, தெலுங்குல,கன்னடத்துல எல்லாம் இருக்கு, நீங்களும் பாருங்க
அதுக்கான சுட்டிதா இது.
http://www.kidskhushi.com/
என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
அது என்னன்னா ......
எல்லாருக்கும் காமிக்ஸ்னா ரெம்ப புடிக்கும்னு எனக்கு தெரியு, அதனால எங்கப்பா கிட்ட நச்சி ஒருவழியா அவரும் ஒரு எடத்த பாத்து எனக்கும் எடுத்து தந்தார், அதுல கலரிங் பண்றது, பஜில், அப்புற ஈ- காமிக்ஸ் தமிழ்ல, ஆங்கிலத்தில, தெலுங்குல,கன்னடத்துல எல்லாம் இருக்கு, நீங்களும் பாருங்க
அதுக்கான சுட்டிதா இது.
http://www.kidskhushi.com/
என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஞாயிறு, 2 நவம்பர், 2008
என்னத்த சொல்ல
அப்பா ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு போன் பண்ண எடுத்தது நான்
அப்பா "ஹலோ"
நான் "அப்பா"
அப்பா "மயிலு என்ன பண்ற"
நான் " நீ என்னப்பா பண்ற"
அப்பா " ம்ம்ம்ம் உங்கூட பேசிட்டிருக்கேன்"
நான் "அய்யோ அப்பா ஆபிஸ்ல என்ன பண்ணிட்டிருக்க"
அப்பா "அப்பா ஆபிஸ்ல இருந்து உன்கூட பேசிட்டிருக்கேன்"
நான் "அய்யோ அப்பா ஆபிஸ்ல என்ன ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேலை பண்ணிட்டிருக்க"
நான் "அப்பா போன வச்சிருவேன் "
அப்பா " ஹா ஹா ஹா"
அப்பா "இருடா அம்மா கிட்ட குடு"
நான் "ம்ம்ம்ம்ம் அப்படி சொல்லு சும்மா ஜோக் பண்ணக்கூடாது சரியா"
அப்பா "ஹலோ"
நான் "அப்பா"
அப்பா "மயிலு என்ன பண்ற"
நான் " நீ என்னப்பா பண்ற"
அப்பா " ம்ம்ம்ம் உங்கூட பேசிட்டிருக்கேன்"
நான் "அய்யோ அப்பா ஆபிஸ்ல என்ன பண்ணிட்டிருக்க"
அப்பா "அப்பா ஆபிஸ்ல இருந்து உன்கூட பேசிட்டிருக்கேன்"
நான் "அய்யோ அப்பா ஆபிஸ்ல என்ன ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேலை பண்ணிட்டிருக்க"
நான் "அப்பா போன வச்சிருவேன் "
அப்பா " ஹா ஹா ஹா"
அப்பா "இருடா அம்மா கிட்ட குடு"
நான் "ம்ம்ம்ம்ம் அப்படி சொல்லு சும்மா ஜோக் பண்ணக்கூடாது சரியா"
செவ்வாய், 21 அக்டோபர், 2008
என் வானவில்

ரிதன்யாவின் ரசிகர்களில் ஒருவர்
ரிதன்யா போட்டோவுக்காக இந்த கவிதை
தணிகை(மாமா)
============================================
ரிதன்யாவின் அத்தை தேனி(கொழும்பிலிருந்து)
வானவில்லின் வர்ணங்களை
ரசிக்க மறந்து
உன் ஆச்சர்யத்தின்
அழகை ரசிக்க தொடங்குகிறேன்
சின்ன இதழ் விரிந்து
கரு விழிகள் உயர்த்தி
பார்க்கும் போது
வானவில் ஒரு மாத்திரையா?
=============================================
(ரிதன்யாவின் அத்தை பூ பூவா பூர்ணிமா)
ரிதன்யா போட்டோவுக்காக இந்த கவிதை
மனதை மயக்கும் ஒரு
மாலையில் வெளிவந்தாய் நீ!
குளிர்காற்றோடு அஸ்தமனத்தை
காண்பதற்காய்!
மனித எண்ணங்களின் பலமுகங்களை
பிரதிபலிக்கும் வானவில்லின்
இயற்கையினை வியந்து
இதழ்விரித்து உன் தந்தையை
அழைத்தாய்!
கருவிழிகளை திறந்து நீ
வானவில்லை நோக்குகையில்
ஒரு தேவதையின் அழகான
முகபாவங்களை ரசிக்கிறேன் நான்!
உன்னையே வியக்கவைத்த
வானவில் அழகுதான் ஒத்துகொள்கிறேன்
என்னை வியக்க வைத்த நீ
வானவில்லை விட அழகுதான்
என்பதை உலகம் ஒத்துகொள்ளதான் வேண்டும்
தணிகை(மாமா)
ரிதன்யாவின் அத்தை தேனி(கொழும்பிலிருந்து)
வானவில்லின் வர்ணங்களை
ரசிக்க மறந்து
உன் ஆச்சர்யத்தின்
அழகை ரசிக்க தொடங்குகிறேன்
சின்ன இதழ் விரிந்து
கரு விழிகள் உயர்த்தி
பார்க்கும் போது
வானவில் ஒரு மாத்திரையா?
=============================================
வானவில்லின் அத்தனை வண்ணமும்
உன் ஆச்சரியங்களின் முன்
போட்டியிட முடியவில்லையோ!!!(ரிதன்யாவின் அத்தை பூ பூவா பூர்ணிமா)
இரண்டு வானவில்
வானவில் பாருங்கள்,
அழகான ஒரு மாலைப்பொழுது
இன்னும் அழகானது
வீட்டினுள் இருந்த என்னை
என் பெண்ணின் சத்தம்
வெளியே வர வைத்தது.
'அப்பா வானவில் பாரு'
வந்து பார்த்துவிட்டு
கேமிரா இல்லாதாதால்
அவசரத்திற்கு
கையிலிருந்தது நோக்கியா 6233
அதில் எடுத்தது .
எப்படி இருக்கிறது பார்த்து சொல்லுங்கள்.
===============================================
அழகான ஒரு மாலைப்பொழுது
இன்னும் அழகானது
வீட்டினுள் இருந்த என்னை
என் பெண்ணின் சத்தம்
வெளியே வர வைத்தது.
'அப்பா வானவில் பாரு'
வந்து பார்த்துவிட்டு
கேமிரா இல்லாதாதால்
அவசரத்திற்கு
கையிலிருந்தது நோக்கியா 6233
அதில் எடுத்தது .
எப்படி இருக்கிறது பார்த்து சொல்லுங்கள்.
===============================================
திங்கள், 20 அக்டோபர், 2008
ஒரு நாள் பாட்டியோடு போனில்
நான் : மறந்திட்டேன் பாட்டி
பாட்டி: என்னய மறந்திட்டியா பாப்பு ?
நான் : அய்யோ அய்யோ உன்ன மறக்கல பாட்டி ஊருக்கு
நான்: ம் வெள்ளியன்னிக்கு வர்ரேன்
பாட்டி : அத்த நீ வி ஐ பி யாம் நீங்க வரமாட்டிங்க அப்படி
நான் : அப்படியெல்லாம் சொல்ல கூடாது சொல்லுங்க
பாட்டி: ஹா ஹா ஹா
நான்: அய்யே சிரிக்காதீங்க.
பாட்டி: ஊருக்கு வரலியா
நான் : மறந்திட்டேன் பாட்டி
பாட்டி: என்னய மறந்திட்டியா பாப்பு ?
நான் : அய்யோ அய்யோ உன்ன மறக்கல பாட்டி ஊருக்கு
வர மறந்திட்டேன்
பாட்டி : சரி தீபாவளிக்கு வரியா.
நான்: ம் வெள்ளியன்னிக்கு வர்ரேன்
பாட்டி : அத்த நீ வி ஐ பி யாம் நீங்க வரமாட்டிங்க அப்படி
சொல்லராங்க
நான் : அப்படியெல்லாம் சொல்ல கூடாது சொல்லுங்க
இல்லனா பாப்பா வந்தா அடிப்பானு சொல்லுங்க
பாட்டி: ஹா ஹா ஹா
நான்: அய்யே சிரிக்காதீங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)