

அப்பாவும் நானும் ஆத்துக்கு (ஆறு) போயிருந்தோம்
அங்க எங்கப்பா ஒரு செடிய காமிச்சு பட்டூ இதான் தொட்டாச்சிணுங்கினு சொன்னாங்க.
ஆமா தொட்டா உன்ன மாதிரி சினுங்கும்னு சொன்னாங்க,
முள்ளு இருந்துச்சா, எனக்கு தொட பயாமிருந்துச்சு, அப்பறம் தொட்டு பாத்தேன், அட தொட்ட உடனே இலையெல்லாம் சுருங்கிடுச்சு.
நீங்களும் படத்த பாருங்க.
வீட்டுக்கு எடுத்துட்டு வரலாம்னு கேட்டா ஆத்துல தண்ணி அதிகமா இருக்கிற எடத்துலதான் வரும்னு சொல்லிட்டாங்க அப்பா.