திங்கள், 20 அக்டோபர், 2008

ஒரு நாள் பாட்டியோடு போனில்
பாட்டி: ஊருக்கு வரலியா

நான் : மறந்திட்டேன் பாட்டி

பாட்டி: என்னய மறந்திட்டியா பாப்பு ?

நான் : அய்யோ அய்யோ உன்ன மறக்கல பாட்டி ஊருக்கு
வர மறந்திட்டேன்
பாட்டி : சரி தீபாவளிக்கு வரியா.

நான்: ம் வெள்ளியன்னிக்கு வர்ரேன்

பாட்டி : அத்த நீ வி ஐ பி யாம் நீங்க வரமாட்டிங்க அப்படி
சொல்லராங்க

நான் : அப்படியெல்லாம் சொல்ல கூடாது சொல்லுங்க
இல்லனா பாப்பா வந்தா அடிப்பானு சொல்லுங்க

பாட்டி: ஹா ஹா ஹா

நான்: அய்யே சிரிக்காதீங்க.

கருத்துகள் இல்லை: